வியாழன், 18 ஜூன், 2009

உன்னதம் சூன் மாத இதழ் இலங்கைச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
கட்டுரைகள்
1. புலிகளின் வீழ்ச்சியும் சர்வதேச சூழ்ச்சியும் - கலையரசன்
2. புனித இரத்தக்களியாட்டம் - யமுனா ராஜேந்திரன்
3. இஸ்மாயில் பேஹ்: குழந்தை ராணுவத்தினனின் நினைவுகள் - டிசே தமிழன்
4. அச்சத்திலிருந்து விடுதலை - ஆங் சான் சூகி
5. சித்திரவதைக் குறிப்புகள் - நோம் சோம்ஸ்கி
6. ராபர்ட் பிஸ்க்: நாகரீகத்திற்கான பெரும் போர் - எச்.பீர்முஹம்மது
7. வடகொரியா: அணுகுண்டு ராஜதந்திரம் - கலையரசன்
8. மௌனம் கொல்லும் - குட்டிரேவதி
9. மாறிப்போன திராவிட இயக்க அரசியல் போக்குகள் - சில்வியா குண்டலகேசி
10. பஞ்சாப் கலவரம்: தலித் மக்களின் போராட்டம் - வினவு
11. பொறியியல் கல்வியில் இயங்கும் அரசியல் - பொன். தனசேகரன்
12. சிப்பிஜ÷ங் - சண்முகராஜா

கவிதைகள்
முகுந்தன் மகா மோகனரவிச்சந்திரன் வெயில்
புவனராஜன் லட்சுமிசரவணக்குமார் ஜி.ஏஸ்.தயாளன்

சிறுகதைகள்
எங்கே என்நாடு - மீரா
வேலுத்தம்பிக் கம்மாளன் - கௌதம சித்தார்த்தன்

ஆவணம்பாய்ச்சலூர் பதிகம் - 15 ஆம் நூற்றாண்டு (தமிழின் முதல் தலித் இலக்கியம்)

உன்னதம் ஆலத்தூர் (அஞ்சல்)கவுந்தப்பாடி -638 455 ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு இந்தியா.
தொலைபேசி: 04256 -243244, 9940786278 மின்னஞ்சல்: unnatham@gmail.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக